Posts

வண்டு கடி நாட்டு மருந்து

கருஞ்செந்தட்டி 4 இலை சிறு வெங்காயம் 4 பூண்டு 4 உப்பு எல்லாவற்றையும் சேர்த்து  நன்றாக அரைத்தவுடன் உடனே எந்த இடத்தில் தெரிகிறது தேய்க்கவும்.

1882-ம் ஆண்டு ஜனவரி 28-ந்தேதி தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது

☎#சென்னையில் முதன்முதலாக 1882-ம் ஆண்டு ஜனவரி 28-ந்தேதி தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது. மெட்ராஸ் மாநகரம் பல்வேறு விஷயங்களிலும் உலகின் மற்ற நகரங்களுக்கு முன்னோடியாக இருந்திருக்கிறது. அப்படி மெட்ராஸ் முந்திக் கொண்ட ஒரு விஷயம்தான் – தொலைபேசி.அதாவது கிரஹாம்பெல் தொலைபேசி என்ற கருவியை கண்டுபிடித்த 5 ஆண்டுகளிலேயே மெட்ராசில் தொலைபேசிகள் சிணுங்கத் தொடங்கிவிட்டன. கொஞ்சம் விவரமா சொல்றதா இருந்தா மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா மற்றும் ரங்கூன் ஆகிய நகரங்களில் தொலைபேசி இணைப்பகங்கள் ஆரம்பிக்க 1881ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அனுமதி அளிக்கப்பட்டது. ஓரியண்டல் டெலிபோன் கம்பெனி (ORIENTAL TELEPHONE COMPANY) என்ற இங்கிலாந்து நிறுவனம் இந்த அனுமதியைப் பெற்று இந்தியாவில் டெலிபோன் தொழிலில் காலடி எடுத்துவைத்தது. இந்த நிறுவனம் முதலில் அலுவலகம் தொடங்கியது மெட்ராசில்தான். 19-11-1881 அன்று பாரிமுனையில் உள்ள எர்ரபாலு செட்டித் தெருவில் 37ஆம் நம்பர் கட்டடத்தில் இந்தியாவின் முதல் தொலைபேசி இணைப்பகம் தொடங்கப்பட்டது. புதிதாக தொலைபேசி இணைப்பகம் தொடங்கி முதன் முதலா இதே  9ஜன 28ல்) நாளில் கனெக்சன் கொடுக்கப்பட்ட சமயத்தில், சுமார்

2 மணி நேரத்தில் நுரையீரல் பாதையில் அடைத்திருக்கும் மொத்த சளியை அகற்ற, இத ட்ரை பண்ணுங்க!

குளிர் காலத்தின் போது நமக்கு அதிக தொல்லை தருவது இந்த சளி தான். இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் திடீரென தொந்தரவு தர ஆரம்பித்துவிடும். இதனால் நாம் ஒரு நாளை சிறப்பாக ஆரம்பிக்க முடியாமல் கூட போகலாம். இது போன்று திடீரென ஏற்படும் சளி தொல்லைக்கு நீங்கள் வீட்டில் இருக்கும் உணவு பொருட்களை கொண்டே நல்ல தீர்வு காண முடியும்... தேவையான பொருட்கள்! 1.தேன் - ஒரு டீஸ்பூன் தேங்காய் என்னை - ஒரு டேபிள்ஸ்பூன் 2.ஆப்பிள் சிடர் வினீகர் - ஒரு டேபிள்ஸ்பூன் 3இஞ்சி - தேவையான அளவு செய்முறை | ஸ்டெப் #1 சிறிதளவு புதிய இளம் இஞ்சியை நன்கு கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். மேல் தோலை சீவிய பிறகு துண்டு துண்டாக நறுக்கி கொள்ள வேண்டும். செய்முறை | ஸ்டெப் #2 நறுக்கிய இஞ்சியுடன் ஒரு கப் நீர் சேர்த்து நன்கு கொதிக்க வையுங்கள். நல்ல கொதிநிலை அடைந்த பிறகு 15 நிமிடங்கள் ஆற வைக்க வேண்டும். ஆறிய பிறகு, அதை ஒரு கிளாஸ் டம்ளர் அல்லது பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். செய்முறை | ஸ்டெப் #3 எப்போதெல்லாம் சளி தொல்லை அதிகமாக உணர்கிறீர்களோ அப்போது அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டேபிள்ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினீகர் மற்றும் ஒரு

ஏன் 200 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த கிருத்தவ பிரிட்டிஸாரை எதிர்த்தார்கள்..????

800 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய பேரரசை எதிர்க்காத பார்ப்பனர்கள்..!!!! ஏன் 200 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த கிருத்தவ பிரிட்டிஸாரை எதிர்த்தார்கள்..???? 800 ஆண்டுகள் ஆண்ட முகலாய பேரரசுகள், இந்து மனு தர்ம கோட்பாட்டினை எதிர்க்கவே இல்லை. ஆனால், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார்கள் இந்து மனு தர்ம்ம சட்டத்தை படிப்படியாக ஒழித்து கட்டினார்கள்....??? அவை என்னவென்று பார்ப்போம்... பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உண்டு எனவும், சத்திரியன் மட்டுமே நிலம் மற்றும் அரசராக இருக்க முடியும் எனவும், வைசியன் வியாபார செய்ய உரிமை உண்டு எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும் எனவும் இருந்த இந்து மனு தர்ம்ம சட்டத்தை பிரிடிஷ்சார்கள் ஏற்றுக்கொள்ளாமல், சட்டம் என்றால் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிபடையில் 1773 ஆம் ஆண்டு பிரிடிஷ் அரசு சட்டத்தை எழு✍த தொடங்கியது. சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்து கொள்ள உரிமை இருந்ததை, 1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்தை வாங்கி கொள்வதற்கான உரிமை வழங்கப்பட்டது. 1804யில் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை  வெளியிடப்பட்டது 1813 கொத்தடிமைகள் ஒழிப்

குருத்துவத்தை சிநேகிப்போம்

குருத்துவத்தை சிநேகிப்போம் குருக்கள் நம்மை ஆசீர்வதிக்கவும்,தனிப்பட்ட விதமாய் உரையாடவும் விரும்பும் நாம்,அவருடன் உரையாடவும்,நலம் விசாரிக்கவும் முயல்வோமே... தலை வணங்கி சிலுவை அடையாளம் கேட்கும் நாம்,அவரின் பணிச்சுமையை தாங்கவும் முன்வருவோமே..... நம் இல்லம் வரவில்லை என கருதும் நாம்,குடும்பத்தோடு அவரை சந்திக்க நினைப்போமே..... நாம் விதவிதமாய் உண்ணும்பொழுது, அவரை நினைத்து அவரோடு உணவை பகிர்வோமே.... நாம் மட்டுமே வருத்தமும்,கவலையும் கொள்வதாக கருதாமல் அவர்கள் மனக்குறைகளுக்காகவும் செபிப்போமே.... நாம் ஒரு சுற்றுலா செல்கையில்,நம் தந்தையையும் நம்முடன் வர அழைப்போமே.... நமக்கு மட்டுமே குறைகளுண்டு அங்கலாய்க்காமல்,குறை காணும் நோக்கின்றி அவர்தம் நிறை கண்டு மனமகிழ்வோமே.... நமக்காக உழைக்க வந்த ஆன்மகுருவுக்காக சற்று உழைப்போமே... நமக்காக செபிக்க வந்த அருட்தந்தைக்காக மன்றாடுவோமே...

குழந்தைகள் தினம் !

இன்று குழந்தைகள் தினம் ! சிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்! 'பேசி முட்டாள் ஆவதை விட பேசாமல் இருப்பதே புத்திசாலித்தனம்."ஜவஹர்லால் நேரு . சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1889ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள அலகாபாத் மாவட்டத்தில் பிறந்தார். இவர் குழந்தைகளின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவராக இருந்ததால், இவரது பிறந்த நாள் இந்திய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இவர் ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் (1919), காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் (1920) மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் (1945) ஆகிய சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டார். இவர் சிறந்த ஆங்கில எழுத்தாளராகவும் திகழ்ந்தார். இவர் எழுதிய ஆங்கில நூல்கள் 'தி டிஸ்கவரி ஆப் இந்தியா", 'க்ளிம்ப்ஸ் ஆப் வேர்ல்ட் ஹிஸ்டரி" மற்றும் 'டுவார்ட்ஸ் ப்ரீடம்" ஆகியவை ஆகும். இவர் எழுதிய தமிழ் நூல்கள் உலக வரலாற்றின் காட்சிகள் (1934), சுயசரிதை (1936) மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு போன்றவை ஆகும். நேரு அவர்கள், ஆகஸ்ட் 15, 1947ஆம் ஆண்டுமுதல் மே 27,

எத்தகைய பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்

நீங்கள் குழுவாழ்வில் எத்தகைய பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் அவர் அறிவுறுத்தும் பண்புகள் மூன்று: அ. சக குழு உறுப்பினர்களுக்கு இடறலாக இல்லாமல் இருத்தல் ஆ. சக குழு உறுப்பினர்கள் மனம் வருந்தினால் மன்னித்தல் இ. இறைவன்மேல் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருத்தல் ' 'பாவ சோதனை வருவதை தவிர்க்க முடியாது. ஆனால், யாரால் வருகிறதோ அவருக்குக் கேடு' என எச்சரிக்கிறார் இயேசு. ஆக, பாவம் செய்ய நான் மற்றவரைத் தூண்டும்போது அவர் பெறும் தண்டனையைவிட நான் பெறும் தண்டனை அதிகமாக இருக்கிறது. எந்தப் பாவம் என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால், கோபம், பொறாமை, ஒப்பீடு போன்ற குழு உறவுப்பிறழ்வு பாவங்களாகவும் இருக்கலாம். அடுத்ததாக, 'மன்னிப்பு.' ஒரு குழுவில் மற்றவர் பாவம் செய்து, அதை அவர் உணர்ந்து, மீண்டும் மீண்டும் திரும்பி வரும்போது, அவரை மன்னிப்பது இவரின் கடமையாக இருக்கிறது. மேலும், 'நம்பிக்கை.' இறைவன்மேல் கொண்டிருக்கிற நம்பிக்கை. இந்த நம்பிக்கைதான் மற்ற இரண்டு பண்புகளின் அடித்தளமாக இருக்கிறது. எவை இருக்கக் கூடாது? 1. குறைச்சொல்லுக்கு ஆளாகமல் இருத்தல் 2. அகந்தை 3. முன் கோபம் 4. குடி

பாத அழுத்த சிகிச்சை

உடலில் உள்ள அனைத்து விதமான நோய் களும் குணமாக்க முடியும். நம்முடைய கால்களை நாம் அமுக்கி விடுவதன் மூலம் எல்லா நாள் பட்ட நோய்களையும் குணமாக்க முடியும். மேலும் இவற்றை தெரிந்தது கொள்ள கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும். https://youtu.be/B5T7kAnUFUI