Posts

Showing posts from March, 2018

தினமும் கடைபிடிக்க வேண்டிய செயல்கள்

Image
தினமும் கடைபிடிக்க வேண்டிய செயல்கள் பற்றி கிழே கொடுக்கப்பட்டுள்ளது ,இவற்றை பின்பற்றி நம் உடல் நிலையை சீராக வைத்து கொள்ளவும்.

பத்து கட்டளைகள்

Image
1.நானே உன் கடவுளாகிய ஆண்டவர். எம்மைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கு இருத்தல் ஆகாது. 2.உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே. 3 ஓய்வுநாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாய் இரு. 4.உன் தந்தையையும் ,தாயையும் மதித்து நட. 5.கொலை செய்யாதே. 6.விபசாரம் செய்யாதே. 7.களவு செய்யாதே. 8.பிறருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்லாதே. 9.பிறர் மனைவி மீது ஆசை கொள்ளாதே 10.பிறருக்கு உரியது எதையும் கவர்ந்திட  விரும்பாதே .

ஆரம்ப நிலையில் பரிசோதனை செய்து கண் சிகிச்சை மேற்கொண்டால் பார்வை இழப்பை தடுக்கலாம்

Image
ஆரம்ப நிலையில் பரிசோதனை செய்து கண் சிகிச்சை மேற்கொண்டால் பார்வை இழப்பை தடுக்கலாம். சர்க்கரை நோய் என்றால் என்ன? சர்க்கரை நோய் என்பது ஒரு ஆயுட்கால நோய். நம் உடலின் இன்சுலின் என்ற ஹார்மோன் சுரப்பது குறைந்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டு படுத்த முடியாமல் போகும் நிலை யையே சர்க்கரை நோய் என்கிறோம். மக்கள் தொகையில் 100 க்கு 4 அல்லது 5 பேர் சர்க்கரை நோயால் பாதிக்க பட்டு உள்ளனர். சர்க்கரை நோய் வருவதற்க்கான காரணங்கள்: 1. பரம்பரை 2.கணையத்தில் குறைபாடு 3.முறையற்ற உணவுப்பழக்கம் ௪..உடல் உழைப்பின்மை 5. உடல் பருமன் நோயின் அறிகுறிகள்: 1.அதிகமாக பசியெடுத்தல் 2. அளவுக்கதிகமான தாகம் விழித்திரை பாதிப்பு உள்ளவர்கள் செய்ய வேண்டியது என்ன? 1. நோய் கட்டுப்பாடு 2. சிறிநீர் , இரத்தத்தில்  சர்கரையின் அளவை கண்காணித்தல் 3.அடிக்கடி தொடர் கண் பரிசோதனை செய்து கொள்ளுதல். ௪. லேசர் சிகிச்சை சர்க்கரை நோயாளிகளின் கவனத்திற்கு 1.சர்க்கரை நோயாளிகளுக்குப் பார்வைக் கோளாறு ஏற்படும் வாய்ப்பு மற்றவர்களைவிட  2 மடங்கு அதிகம் . 2.முன் அறிகுறி ஏதுமின்றி  பார்வை குறைய வாய்ப்புகள் அதிகம். 3.விழித்திரையில