Posts

Showing posts from September, 2017

வெரிகோஸ் வெயின் எனும் நரம்புச்சுருட்டலை குணமாக்குவது இப்படித்தான்.

Image
வெரிகோஸ் வெயின் எனும் நரம்புச்சுருட்டலை குணமாக்குவது இப்படித்தான். 

வெரிகோஸ் நரம்பை குணப்படுத்தும் வழிமுறைகள்

Image
வெரிகோஸ் நரம்பை குணப்படுத்தும் பச்சை தக்காளி வைத்தியம் பற்றித் தெரியுமா?!!   இந்த உலகத்தில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கின்றனர். ஒருத்தர் தங்களுக்கு வயதாகுவதை நினைத்து பயப்படுகின்றனர். மற்றவர்கள் அந்த வயதாகும் நிலையை ஏற்றுக் கொள்கின்றனர்.  மக்கள் தாங்கள் வயதாவதை நினைத்து பயப்படுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன  எங்கே நம்ம இளமை போய்விடுமோ, நம்ம எனர்ஜி போய்விடுமோ, நாம இறந்து விடுவமோ அல்லது தனிமைப்படுத்தப்பட்டு விடுவமோ, நம்மளுக்கு நிறைய நோய்கள் வந்து சேர்ந்திடுமோ என்று நிறைய காரணங்களை நினைத்து கவலை படுகின்றனர்.   ஆனால் உண்மை என்ன? நம் பிறப்பிலிருந்து இறப்பு வரை எப்போது வேண்டுமானாலும் நோய் தாக்கலாம், இது எல்லாருக்கும் பொதுவானது. குழந்தை முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.   நாம இளமையாக இருக்கிறோம் ஆனால் நம்ம நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் என்ன வாகும். மைக்ரோபியல் போன்ற நோய்கள் நம்மளை தாக்கத் தான் செய்யும்.   நாம வயதாகுகிறோம் என்றால் நமது உடல் மெட்டா பாலிசத்தின் வேகம் மெதுவாகி விடும், செல்கள் எல்லாம் ரிஜெனரேட் ஆகும். உங்கள் முழு உடலும் வயதாகுவதற்கான மாற்ற

ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு

Image
உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்று பலர் இமெயிலில் தெரியப்படுத்தி இருந்தனர். மிக மிக உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் மருந்துகள் குருநாதர் அகத்தியரில் நூலில் நிறைந்து கிடைக்கிறது. உதாரணமாக நூலில் இருந்து ஒரு மருந்தை எடுத்து 10 பேருக்கு கொடுத்து பார்த்தோம் உடனடியாக தீர்வு கிடைத்தது. முதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் ( மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது, தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது. ஜலதோசம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்